கஸ்தூரி மஞ்சளை சருமத்திற்கு எப்படி பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்?
Loading… கஸ்தூரி மஞ்சள் இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம் என்று கூறலாம்.கஸ்தூரி மஞ்சளை நேரடியாக முகத்தில் தடவினால் எரிச்சல் உண்டாக தொடங்கும்.முகப்பருக்கள், கரும்புள்ளிகள், முக சுருக்கங்கள், முக அழற்சி போன்ற அனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் ஒரே ஒரு அற்புத சக்தி வாய்ந்த பொருள் இந்த கஸ்தூரி மஞ்சள் ஆகத்தான் இருக்க முடியும். இந்த கஸ்தூரி மஞ்சள் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் செயல்பட்டு நமக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடிய சக்தியாக பணிபுரிகிறது. சூரிய ஒளியினால் … Continue reading கஸ்தூரி மஞ்சளை சருமத்திற்கு எப்படி பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed